Thursday, February 26, 2009
விடியற்காலைகள் விடிகின்றன
உங்களிடத்தில் பனித்துளியுடனும்
எங்களிடத்தில் கண்ணிர்த் துளியுடனும்
-ஆ.முத்துராமலிங்கம்
மிச்சமிருப்பது
வரும் சந்ததிக்கென்று
எதை மிச்சம் வைத்துவிட்டுப்
போவதென்று
உலகத்துச் சனங்களெல்லாம்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில்
சந்ததியே மிஞ்சுமாவென்ற
கவலை என் சனத்துக்கு மட்டும்.
-ம. மதிவண்ணன்
Labels:
அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment