அந்தச் சிறுமி
உன்
வீட்டில்
பூச்செடிகள் இருக்கின்றனவா
உன்
வீட்டில்
பூனைகள் இருக்கின்றனவா
உன்
வீட்டில்
புறாக்கள் இருக்கின்றனவா என்று
பார்ப்பதும்
கேட்பதுமாய்
நுழைந்த சிறுமி
உன்
வீட்டில்
அப்பா
அம்மா
இருக்கின்றார்களா என்றுபோது
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது
கண்ணிர்.
-ம.மோகன்
Thursday, February 26, 2009
Labels:
அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment