முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்
- அறிவுமதி
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ........என் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
- பழனிபாரதி
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ........என் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
- பழனிபாரதி
அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.
-தாஜ்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.
-தாஜ்
சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்
3 comments:
super
வாழ்த்துகள் பல...
என்றும் அன்புடன்,
ஜகதீஸ்வரன்.
Jackpoem.blogspot.com.
Very nice collection..
Post a Comment