தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் அனைத்தும் எளிமையாக யதார்த்திற்கு மிக அருகில் இருக்கும் . இவரது படைப்புகள் பின் வருவன.....
நாவல்கள்
உப பாண்டவம்
நெடுங்குருதி
ஏழுதலை நகரம்
'உறுபசி
யாமம்
குழந்தைகள் இலக்கியம்
கிறுகிறு வானம்
ஆலீஸின் அற்புத உலகம்
கால்முளைத்த கதைகள்
கட்டுரைகள்
விழித்திருப்பவனின் இரவு
வாக்கியங்களின் சாலை
கேள்விக்குறி
ஆதலினால்
இலைகளை வியக்கும் மரம்
எப்போதுமிருக்கும் கதை
கதாவிலாசம்
துணையெழுத்து
தேசாந்திரி
சினிமாக்களைப் பற்றி
அயல்சினிமா
பதேர்பாஞ்சாலி
சித்திரங்களின் விசித்திரங்கள்
உலக சினிமா
நாடகங்கள்
அரவான்
விருதுகள்
தமிழக அரசின் விருது 2007, கனேடிய தமிழ்சங்க விருது 2008 ஞானவாணி விருது 2004 முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது 2001 சிகேகே இலக்கிய விருது. 2008
நன்றி: விக்கிப்பீடியா
No comments:
Post a Comment