Saturday, February 28, 2009



அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி தொகுப்பு: அறிவுமதி



ஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடிதுடிப்பு இந்தக் கவிதைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவிதைகள். மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம்.

பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணிர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்து கொள்ளலாம்.

-ஆனந்தவிகடன்

விகடன் சொன்னது சரிதான். படித்து உணருங்கள்.

புத்தகம் : அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / சாரல் வெளியிடு / 160ரூபாய்

No comments:

Post a Comment